Thursday, September 25, 2008

நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோசொல்லடி சிவசக்தி, - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ, - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி சிவசக்தி! - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்நசைய்று மனங்கேட்டேன் - நித்தம் நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.தசையினைத் தீசுடினும் - சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.அசைவறு மதிகேட்டேன்; இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home